மருத்துவம்

குபேரமுத்திரை

குபேரமுத்திரை.  குபேரன், செல்வத்தின் அதிபதி. ஆனால், புத்த மதத்திலோ குபேரன் என்ற சொல் `சர்வ அனுபூதி’ எனப்படுகிறது. இந்த குபேர முத்திரை, நம் ஆழ்மனதைத் திறக்கும் சாவியைப்போல...

Read more

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள் 1. காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல்...

Read more

பனங்கற்கண்டின் இயற்கை மருத்துவ குணங்கள்

பனங்கற்கண்டின் இயற்கை மருத்துவ குணங்கள் பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம்...

Read more

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர் கொரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு...

Read more

முருங்கை விதை

முருங்கை விதை முருங்கை விதையை உடைத்தால் உள்ளே வெள்ளையாக பருப்பு போல இருக்கும் அந்த விதையை தினமும் காலை மதியம் மாலை பப்பிளிகாம் மிட்டாயை போல வாயில்...

Read more

நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?

நடப்பதால் இவ்வளவு நன்மைகளா? செருப்பு இன்றைய கால கட்டத்தில் மனித வாழ்வோடு பின்னி பிணைந்துள்ள ஒரு அத்தியாவசியமான ஆடம்பர பொருளாக மாறிவிட்டது. உணவருந்தும் போதும் கூட காலில்...

Read more
butyesan

இயற்கையான அழகு குறிப்புகள்!

இயற்கையான அழகு குறிப்புகள்! நகம் நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதி நோய்கள் அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு நீரில் கழுவுவதை...

Read more
குடைமிளகாயில் என்னென்ன சத்துக்கள் உள்ளது..!

குடைமிளகாயில் என்னென்ன சத்துக்கள் உள்ளது..!

குடைமிளகாயில் என்னென்ன சத்துக்கள் உள்ளது..! குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது. மேலு வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். உடல்...

Read more
Karunaikilangu Kosthu – கருணைக்கிழங்கு

Karunaikilangu Kosthu – கருணைக்கிழங்கு

கருணை என்பது கிழங்கு வகைகளில் ஒன்று. கருணைஎன்பது இதன் சங்ககால வழக்கு. இதனைக் குழம்பு வைத்து உண்பர். பக்குவமாகச் சமைக்காவிட்டால் உண்ணும்போது நாக்கை அரிக்கும். வயிற்றிலுள்ள செரிமானக் கோளாறுகளை நீக்கும்....

Read more
கருணைக் கிழங்கு

கருணைக் கிழங்கு

கருணை என்பது கிழங்கு வகைகளில் ஒன்று. கருணைஎன்பது இதன் சங்ககால வழக்கு. இதனைக் குழம்பு வைத்து உண்பர். பக்குவமாகச் சமைக்காவிட்டால் உண்ணும்போது நாக்கை அரிக்கும். வயிற்றிலுள்ள செரிமானக் கோளாறுகளை நீக்கும்....

Read more
Page 2 of 9 1 2 3 9
Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Translate »