குருவின் குரல்
எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.

அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது அதுவே நமக்கு நிலைத்த பலனை அளிக்கும்
உன்னை பார்ப்பதற்கும் உனது அருள்
வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம்
செய்தோமோ குருநாதா











