• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சித்தர் என்பவர் யார்

siddharbhoomi by siddharbhoomi
October 11, 2019
in சித்தர்கள்
0
சித்தர் என்பவர் யார்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சித்தர் என்பவர் யார்?

ஏன் ஒரு சிலரை மட்டும் சித்தர் என்கிறார்கள்?

இவர்கள் யாரை வழிபட்டார்கள்?
இவர்கள் சிவனை வழிபட்டாரா அல்லது விஷ்னுவை வழிபட்டார்களா?
இன்னும் பல கேள்விகள் பல பேரிடம்,

“சித்தர் என்றால் சித்தம்
சித்தம் என்றால் அறிவு
சித்தர்கள் என்றால் அறிவு தெளிந்தோர் என்று பொருள்”

இவர்கள் யாரிடமும் அடிமையாகுவும் இல்லை,

இவர்கள் யாரையும் அடிமையாக்கவும் இல்லை,

இவர்கள் விதிமுறைகளுக்கு அப்பால் பட்டவர்கள்

இவர்களுக்கு நேரம் கிடையாது
தீட்டு கிடையாது
சாதிகள் கிடையாது
சமயங்கள் கிடையாது

இவர்கள் கோட்பாடு ஒன்று மட்டுமே
இறைவன் ஒருவனே
அவர் ஜோதி வடிவாக உள்ளவர்.

அவர் தன்னுள்ளே உள்ளே உள்ளார் என்பதை உணர்ந்தவர்கள்

அவரை அடையக்கூடிய வழி அன்பு மட்டுமே என உணர்ந்தவர்கள்
சித்தர் என்ற வார்த்தை சித்தியில் இருந்து வந்தது.

ஆன்மீகத்திலும்,அறிவியல் சாதனைகளிலும்
முழுமை பெற்ற நிலை தான் சித்தி,
சித்தி பெற்றவர் சித்தர்.

“தத்துவங்கள் தொன்னுற்று ஆறும் தாண்டியவர்கள் சித்தர்”

என்பார் திருமூலர்.

சித்தர்களை “அறிவன்” என்றும் “நிறைமொழி மாந்தர்”

என்றும் குறிப்பிடும் தொல்காப்பியம்.

”அவிர்சடை முனிவர்”என்கிறது புறநானூறு.

அழியக்கூடிய உடம்பின் அசுத்தமான மூலகங்களை

இரசவாதத்தின் மூலம் தூய்மைப்படுத்திக் கொண்டவர்கள்
சித்தர்கள்.

பொருளை சக்தியாக்குகிற வித்தை.

அதன் மூலம் சுத்த தேகம் பெற்றனர். மீண்டும்

அதனை மாற்றி பிரணவ தேகம் ஆக்கினர்.

அதனுடைய அடுத்த கட்டம் உருமாற்றும் ஞான வடிவு.

சித்தர்களின் தேகம் நுட்பத்திலும் அதி நுட்பம், கடினத்துவத்திலும் அப்படித்தான்.

அவர்கள் தங்கள் மனம் போல் உருமாறுவர்.

நோய்களுக்கும் மரணத்திற்கும் அப்பாற்பட்டது அவர்களுடைய அமைப்பு.

மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு.

சித்தர்களிடம் அனுபவம்,ஆற்றல் எல்லாவற்றுக்கும் மேலாக இறையருள் இருந்தது.

உயர்ந்த சிந்தனை உடையவர்கள் அவர்கள்.

எளிய வாழ்க்கை முறை அவர்களுடையது.

அதனால்தான் அவர்களுடைய வாக்கு பலித்தது.

காரிய சித்தியில் அவர்களால் பெரும் புகழ் பெற முடிந்தது.

சித்தர்களின் வலிமை தூய்மையின் வலிமை.

அவர்களின் மன உறுதி ஒருமுகப்பட்டது.

வார்த்தைகள் சக்தி மிக்கவை.

சித்தர்கள் இன்றும் நம்மிடையே இல்லாமல் இல்லை.

நாம்தான் அவர்களை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம்.

பார்த்தால் பிச்சைகாரர்கள் போலவும் பித்தர்கள் போலவும் தோற்றமளித்தாலும்

அவர்கள் தேகத்தில் தனி தேஜஸ் கண்களில் சக்தி(காந்தம்) ஒளி தெரியும்.

தேகத்தில் நறுமண வாடை மிதக்கும்.

அவர்களை உணர்ந்து கொள்ள இறையருள் வேண்டும்.

அவர்களை தரிசிக்கவும்,உணரவும் பாக்கியம் செய்திருந்தால் தான் அது வாய்க்கும்.

நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–

“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
Mobile:+91-7305018180

Previous Post

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

Next Post

திருப்பட்டுர் ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரர் திருக்கோவில்

Next Post
திருப்பட்டுர் ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரர் திருக்கோவில்

திருப்பட்டுர் ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரர் திருக்கோவில்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஒரு முறை ஒரு நாட்டு அரசன்

December 5, 2025
மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

December 5, 2025
உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »